எழுச்சியோடு தொடங்கியது மஜகவின் கையெழுத்து இயக்கம்!

அக்.21., பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரத்துடிக்கும் மத்திய அரசின் போக்குக்கு மனிதநேய ஐனநாயக கட்சி ‘கையெழுத்துப் போர்’ என்ற தலைப்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை […]

திட்டச்சேரி பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் நாகைMLA மனு

சென்ற வாரம் திட்டச்சேரி வருகை தந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது பெறப்பட்ட மனுக்கள், மக்கள் கோரிக்கைகள் தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டர் […]

காவேரி ரயில் மறியல் போராட்டம் சென்னையில் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் தலைமையில் தடையை உடைத்த மஜகவினர்…

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவித்திருந்தனர்… தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போராட்டத்தில் மனிதநேய […]

மஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் மறியல்ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடுதலை…

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் விவசாய சங்ககங்களின் சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ரயில் மறியல் […]