தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் மஜகவில் இணைந்தனர்!

image

image

image

நாகை. நவ.23., கடந்த 21.11.17 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளார் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில், நாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியம், வவ்வாலடி கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக செயலாளர் N.முஹம்மது அன்சாரி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் Z. உசைனுதீன் ஆகியோர்  மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர் .

இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் H.ஷேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் M. பரகத் அலி , மாவட்ட துணை செயலாளர் A.H.M.ஹமீது ஜெஹபர் , மாவட்ட  தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ரெக்ஸ் சுல்தான், திருமருகல் ஒன்றிய செயலாளர் A.முஜீபுர் ரஹ்மான் , நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, வவ்வாலடி கிளை செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
21.11.2017