திருப்பூரில் தொடரும் இணைப்புகள்.! சமுதாய அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகி மஜகவில் இணைந்தார்.!

திருப்பூர்.ஆக.13., திருப்பூர் மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது .

இந்த கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் அஸாருதீன் தலைமை தாங்கினார் இளைஞரணி மாவட்ட பொருளாளர் மன்சூர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக
மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது மாவட்ட துணைச் செயலாளர்கள் லியாகத் அலி. ரஹ்மான்.அக்பர் அலி.ராயல் பாட்சாதலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் சமுதாய அரசியல் கட்சியில் மாவட்ட நிர்வாகியாக இருந்த சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள்
தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டார். சகோதரர் முஜி அவர்கள் அர்பணிப்பு மிக தீவிர களப்பணியாளர்.
மேலும் j.p.என்கிற ஜெயப்பிரகாஷ் .அப்பாஸ் ஆகியோரும் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருப்பூர்_மாவட்டம்
14-08-2018