வாழ்வுரிமை மாநாடு ஏற்படுத்திய எழுச்சி.. மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA நன்றி கடிதம்..!

ஆருயிர் மனிதநேய சொந்தங்களே…. இறையருள் சூழ இக்கடிதம் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். அடிக்கடி கடிதம் வழியாக உங்கள் அனைவரோடும் உரையாட வேண்டும், உறவாட வேண்டும் என மனம் விரும்பினாலும், அயராத பயணங்களும் தொடர்ச்சியான […]

மஜகவின் வாழ்வுரிமை மாநாடு..! மேதாபட்கர் அவர்கள் வாழ்த்துச் செய்தி..!

#மனிதநேயஜனநாயககட்சி நடத்திய வாழ்வுரிமை மாநாட்டுக்கு வருகை தர விருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் , #மேதா_பட்கர் அவர்களால் வர இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தன் சார்பில் மஜக பொதுச் செயலாளர் #முதமிமுன்அன்சாரி_MLA […]

கருப்புசட்டங்களுக்கு எதிரான மஜக வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்…!

மாநில நிர்வாகிகள் மாநில அணி நிர்வாகிகள் மேடையில் மொழிந்தனர்..!! கோவை. மார்ச்.01., #மனிதநேயஜனநாயககட்சி-யின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் காந்திஜி திடலில் பிப்ரவரி.29 அன்று தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, […]

குலுங்கியது கோவை மனித நேய ஜனநாயக கட்சி வாழ்வுரிமை மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்!

குடியுரிமைசட்டஎதிர்ப்புபோரில்ஒருவரலாற்றுதிருப்பம்! மார்ச் 01, கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான “வாழ்வுரிமை மாநாடு” பொதுச் […]