மார்ச்.13., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அம்மாபட்டிணத்தில் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைப்பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர். பேராவூரணி எஸ்.எம்.ஏ.சலாம், மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அபுதாஹீர், ஒன்றியச் செயலாளர் செல்லத்தா, ஜெகதாபட்டிணம் செயலாளர் இர்ஷாத் அஹமத் அதிரை நகர துணைச் செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுக்கோட்டைகிழக்குமாவட்டம் 11-03-2020
You are here
Home > Posts tagged "மன்னைசெல்லசாமிகண்டனஉரை.!"