காஞ்சி.நவம்பர்.22, காஞ்சிபுரம் மாவட்டம் திரூப்போரூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அண்ணா சமுதாய நலக்கூடத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி, கேளம்பாக்கம் நிழல் தன்னாா்வ தொண்டு நிறுவனம் மற்றும் அகா்வால் கண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாமை நடத்தியது. இம்முகாமிற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் கே.அப்துல் சா்தாா் தலைமை தாங்கினாா். மாநில இளைஞரணி துணைச் செயலாளா் N.அன்வா் பாஷா, திரூப்போரூா் ஒன்றிய பொறுப்புகுழு நெய்னா முஹம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்கள். கேளம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் கிராம கல்விக்குழு தலைவருமான டாக்டா் க.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மஜக மாநிலப் பொருளாளா் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள். கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தார்கள். இம்முகாமில் காஞ்சி தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் H.அப்துல் ரஷீத், காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார், தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், பாஷா, காஞ்சி கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜாஹிர் உசேன், பரக்கத் அலி, முகமது ரபீக், சபியுல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் இனாயத் மற்றும்
You are here
Home > Posts tagged "மஜக மாநிலப் பொருளாளா் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது"