Latest Posts
சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற குடியாத்தம் மஜக! குடியாத்தம் முதன்மை மருத்துவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!சங்கராபுரம் நகர நிர்வாகி யாசீன் திருமணம்…! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது வாழ்த்து…!!நாகர்கோவிலில்!! MJTS சார்பில் ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா!!கோவை புரட்சி 1800.. அன்றே உருவான திராவிட மாடல்!மே-17 இயக்க மாநாட்டில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு… இது புல்டோசர் பயங்கரவாதம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!
எதிர்வரும் மார்ச்.26 அன்று நடைபெற இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு அழைப்பு பணியில் மாநில வர்தக அணி செயளாலர் N.E.M.யூசுப்ராஜா அவர்கள் அய்யம்பேட்டை தொழில் அதிபர் லக்கி சாப்ஜி, DR. M.A.ரஜாக் ஜானி.புதல்வர் Dr.A.M. அஸ்லம்,அஞ்சுமன் பதர்பள்ளிவால் இமாம் அப்துல் மாலீக் மன்பயீ, மணக்காட்டு பள்ளிவாசல் தலைவர் வாலன் அக்பர் துணைத்தலைவர் உச்சி ரஹ்மான்பாட்சா, மற்றும் பலபேர்களை மஜக மறுமலர்ச்சி மாநாடுவில் கலந்து கொள்ள அழைத்த போது…
மார்ச்.22., விவசாயிகளிடம் கடன் வசூல் என்கின்ற பெயரில் வணிக கூட்டுறவு அமைப்புகள், பொதுத்துறை வங்கிகள் காவல்துறை உதவியோடு அவமானப்படுத்தி அச்சுறுத்தி தற்கொலைக்கு தூண்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், தற்கொலை செய்துக்கொண்ட அரியலூர் அழகர் குடும்பத்திற்க்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சென்னையில் 22.03.2016 (இன்று) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு சமூக சேவை அமைப்புகள்,மாணவர் அமைப்புகள் கலந்துக் கொண்டனர் இதில் மாணவர் இந்தியா சார்பாக அஸாருதீன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மார்ச்.22., இன்று மாலை சென்னையில் தலைமை காஜி சலாவுதீன் அவர்களை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (MJK)அவைத்தலைவர் மௌலான.சம்சுதின் நாசர் உமரி அவர்கள் நேரில் சந்தித்து மார்ச் 26, அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை நேரில் வழங்கினார். ஏற்கனவே மஜக வை நன்கு அறிந்திருந்த காஜி அவர்கள்,பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை பற்றி நலம் விசாரித்தார்.பிறகு மாநாட்டு பணிகள் குறித்தும்,கட்சி குறித்தும் நல்ல முறையில் கலந்துரையாடி,தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இச்சந்திப்பின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் மூஸா ஹாஜியார், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் MMH.முபாரக் ஆகியோர் உடனிருந்தனர். -தகவல் மஜக ஊடகப்பிரிவு
மார்ச்.18.,வளைகுடா நாடுகளில் மனிதநேய கலாச்சார பேரவை என்ற பெயரில் இயங்கும் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு நாடுகளில் தன் பணிகளை ஆற்றிவருகிறது. குவைத்தில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு 18-03-2016 அன்று ம.க.பேரவை மண்டல தலைவர் முத்துக்காப்பட்டி ஹாஜா தலைமையில் நடைபெற்றது. ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ராசுதீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
#பேரன்புக்குரிய_மனிதநேய_சொந்தங்களே .. #ஏக_இறைவனின்_அமைதியும் , #சமாதானமும்_உரித்தாகுக ! உயிருக்குயிரான உங்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என்று பல நாட்களாக முயன்று , அது இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது . கடுமையான மன அழுத்தங்கள் , ஓய்வற்ற பயணங்கள் , இடைவிடாத அலைப்பேசி அழைப்புகள் , தொடர்ந்து நிகழும் மக்கள் சந்திப்புகள் என தினமும் இயங்க வேண்டியிருக்கிறது . அவற்றுக்கு மத்தியில் தான் ஒரு நள்ளிரவில் இம்மடலை வரைகிறேன் . உங்களோடு பேசும்போதும் , உங்களுக்காக உழைக்கும் போதும் , உங்களுக்காக எழுதும் போதும் மனமும் ,உடலும் சோர்விலிருந்து விடுபட்டு சிறகு முளைத்த மகிழ்ச்சியில் குதூகலிக்கிறது என்பதே உண்மை . #சொந்தங்களே…! கடந்த அக்டோபர் 6