Latest Posts
ஜூலை 13, மஜக சார்பு அமைப்பான மாணவர் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் மணமகன் பஷீர் அகமது அவர்களுக்கும், மணமகள் ஃபரீதா பானு அவர்களுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையேற்று வாழ்த்துரை ஆற்றினார். பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்தினார், துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநிலச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், நாகை முபாரக், கோவை ஜாபர் அலி ஆகியோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, காயல் சாகுல், அசாருதீன், பேராவூரணி அப்துல் சலாம், பார்த்தீபன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான்,
துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் பங்கேற்பு! குடந்தை.ஜூலை.11., 10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக் கோரி மஜக சார்பில் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் வரும் செப்டம்பர் 10 அன்று சென்னையில் நடைபெற உள்ளது இது தொடர்பான ஆயத்த ஆலோசனை கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் 11.07.2022 திங்கள் மாலை 6 மணியளவில் குடந்தையில் நடை பெற்றது. இதற்கு மேலிட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான வல்லம் அகமது கபீர் அவர்கள் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் ஆயத்த ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதித்தார். சுவர் விளம்பரங்கள் வரைதல்,
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) கோவை மாவட்டத்தின் துணை செயலாளராக, K.முகமதுஉசேன் த/பெ; கமர்ரூதீன் 130திருநீலகண்டர் வீதி, கோட்டூர்ரோடு, பொள்ளாச்சி அலைபேசி; 8248617715 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 12.07.2022
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) கோவை மாவட்ட துணைச் செயலாளராக ப.மன்சுர் த/பெ; பஷீர் நெ.2/3- ஹக்மீல் விதி சீனிவாசபுரம் ஜமீன் ஊத்துகுளி, பொள்ளாச்சி, கோவை அலைப்பேசி:9843230336 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; MH.ஜாபர் அலி பொறுப்பாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 12.07.2022
ஜூலை.12., நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சியின் 9-வது வார்டுக்கு கடந்த ஜூலை 9 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் அவர்கள் சீப்பு சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து 7 கட்சிகள் அடங்கிய திமுக அணியின் சார்பிலும், 5 கட்சிகள் அடங்கிய அதிமுக அணியின் சார்பிலும், சுயேச்சையாகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 41 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை மஜக வேட்பாளர் அன்வர்தீன் அவர்கள் தோற்கடித்து வாகை சூடினார். கடுமையான போட்டிக்களத்தில் மஜகவினர் தன்னந்தனியாக நின்று வென்றுள்ளனர். வெற்றி பெற்ற அன்வர்தீன் அவர்களுக்கு பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அலைபேசி