நாகூரில்பெண்கள்கல்லூரி அமையும்..! அமைச்சர் மற்றும் நாகை MLA உறுதி

நாகை.டிச.01.., நாகூரில் பிரபல மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பள்ளியின் தாளாளர் ஷேக் தாவூது மரைக்காயர் அவர்கள் தலைமையில் விழா சிறக்க, அமைச்சர் […]

மஜகபொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி_MLA அவர்களுடன் கேரளமாநில முஸ்லிம்லீக் கட்சி பிரமுகர்கள் சந்திப்பு!!

கோவை:நவ.30., கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களை கேரள மாநிலம் புது நகரம் பகுதி முஸ்லிம் லீக் கட்சியின் பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் தமிழக, […]

மனிதநேய கலாச்சார பேரவை துபாய் மாநகரம் சார்பில் இரத்ததான முகாம்!!

நவ.30 ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு துபாய் மாநகர மனிதநேய கலாச்சார பேரவை மற்றும் கேரள கம்யூனிட்டி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் துபாய் Lathifa Hospital-ல் நடைபெற்றது. இம்முகாமிற்கு அமீரக […]

பள்ளப்பட்டி அல்மதரசத்துள்மஹ்மூதியாவின் ஐந்தாம்ஆண்டு நிறைவு விழா!, முதமிமுன்அன்சாரி MLA பங்கேற்பு

நவ.30, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அல்-மதரசத்துள் மஹ்மூதியாவின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களும், ‘இலக்கு 2040’ […]

சிறுமி பாலியல் படுகொலை, உரியஇழப்பீடு பெற முயற்சிப்போம்!, மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLAஉறுதி!

நவ.29, நாகை மாவட்டம் சீர்காழி தொகுதியில் உள்ள சித்தன் இருப்பு என்ற கிராமத்தில் , 10 ஆம் வகுப்பு படிக்கும் ஆசிகா என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் […]