நாகையில் பேரெழுச்சி! மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!

நாகை.ஆக.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் […]

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவன தலைவருடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு…!

சிவகங்கை.ஆகஸ்ட்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் 27.8.2020 அன்று கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க நிறுவனர் மற்றும் தலைவர் இனிக்கோ இருதயராஜ் அவர்களை இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை […]

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விருதுநகரில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!

ஆகஸ்ட்: 27., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மேலப்பாட்டம், கரிசல்குளம், குறிஞ்சி நகர், ஆகிய […]

தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA தமிழக அரசுக்கு கோரிக்கை!

கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் நூறு நாள் வேலை திட்டத்திற்கும், காய்கறி கடைகளுக்கும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு […]

No Image

MKP அமீரக செயற்குழு கூட்டம்!

ஆக.26., மனிதநேய கலாச்சார பேரவையின் ஐக்கிய அரபு அமீரக செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக மண்டல பொருளாளர் H.அபுல்ஹசன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அமீரக ஆலோசகர் மதுக்கூர் அப்துல் காதர், அவர்கள் முன்னிலை […]