சிங்கப்பூரில் ஒரு பொன்மாலைப் பொழுது…!

சிங்கப்பூரில் இன்று (06.03.2017) கவிமாலை சார்பில் ‘ நானும் – தமிழும் ’ என்ற தலைப்பில் இலக்கிய நிகழ்ச்சி ஆனந்தபவனில் நடைபெற்றது . தமிழகத்திலிருந்து வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் […]

சிறகிருந்தால் போதும்.. சிங்கப்பூர் நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA.,

புதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜஹாங்கீர் அவர்களின் “சிறகிருந்தால் போதும்…” நூல் வெளியீட்டு விழா இன்று 05-03-2017 சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.#தமிமுன்_அன்சாரி […]

சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை FIM சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பாராட்டு!

சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (Federation Of Indian Muslim) 26 வது பொதுக் கூட்டம் சிங்கப்பூர் பென்கூலன் மஸ்ஜித் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது . தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள […]

துறைமுகம் பகுதி தொழில்நுட்ப அணி செயலாளர் திருமணத்தில் மஜக நிர்வாகிகள்!

சென்னை. மார்ச்.05., மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT WING)  செயலாளர் சகோ யாசர் அரபாத் அவர்களின் திருமண நிகழ்வு இன்று 05-03-2017 நடைபெற்றது. மஜக மாநில […]

மஜகவில் இணைத்துக்கொண்ட புதிய உறுப்பினர்…

வேலூர்.மார்ச்.05., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சகோ.கதிர் அஹமத் என்பவர் மாவட்ட துணை செயலாளர்  SMD.நவாஸ்,  இளைஞர் அணி து.செயலாளர் S.Y.ஆரிப்,  குடியாத்தம் நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹமத்  […]