No Image

தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம்..! மத்திய அரசுக்கு மஜக எச்சரிக்கை..!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவு பணி, மக்களை பிரிக்கும் அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது நாடெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி […]