பல நாட்களாக இருண்ட நிலையில் கிடந்த பேருந்து நிலையம்..! தீர்வு கொடுத்த மஜக..!!
கடலூர்.ஆக.31., லால்பேட்டை நகரில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ‘கைகாட்டி’ பேருந்து நிலையம் பல நாட்களாக இருண்ட நிலையில் கிடந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை கண்ட லால்பேட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சியினர் பேருந்து […]