No Image

பல நாட்களாக இருண்ட நிலையில் கிடந்த பேருந்து நிலையம்..! தீர்வு கொடுத்த மஜக..!!

கடலூர்.ஆக.31., லால்பேட்டை நகரில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ‘கைகாட்டி’ பேருந்து நிலையம் பல நாட்களாக இருண்ட நிலையில் கிடந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை கண்ட லால்பேட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சியினர் பேருந்து […]

No Image

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம்..! மஜக பங்கேற்பு..!!

நாகை.ஆக.29., நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், சங்கரன் பந்தல் அருகேயுள்ள இலுப்பூர் கடை வீதியில் உத்திரங்குடி ஊராட்சி, இலுப்பூர் ஊராட்சி, எரவாஞ்சேரி ஊராட்சி, நெடுவாசல் ஊராட்சி, விசலூர் ஊராட்சிகள் ஆகிய ஊராட்சிகள் இணைந்து […]

No Image

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி..! மஜக மாநில தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கபட்டது..!!

தூத்துக்குடி.ஆக.30., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக #கேரளா_வெள்ள_நிவாரண_நிதி நிதிக்காக வசூல் செய்த பணம் காயல்பட்டினம் நகரம் ₹32,700 தூத்துக்குடி மாநகரம் ₹4500 மொத்தம் 37200ரூபாயை மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் வெள்ள […]

No Image

பாழடைந்த நிலைக்கு செல்லும் அரசு நூலகம் மேம்படுத்த உதவிய மஜக..!

கடலூர்.ஆக.30., லால்பேட்டை நகரில் அமைந்துள்ள அரசு நூலகம் நாளுக்கு நாள் பாழடைந்த நிலைக்கு சென்று கொண்டே இருந்த நிலையில் நூலக பொறுப்பாளரை சந்தித்து #மனிதநேய_ஜனநாயக_கட்சியினர் தாமாக முன் வந்து மேம்படுத்த உதவுவதாக கூறினர். அதனை […]

No Image

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக கேரள மக்களுக்கு திரட்டப்பட்ட நிதியைதலைமையிடம் ஒப்படைப்பு.

வேலூர்.ஆக.30., வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூர் நகர மஜக சார்பாக கடந்த இரண்டு நாட்களாக வீதிவீதியாக சென்று கேரள மக்களுக்கு திரட்டப்பட்ட நிவாரண நிதி ரூ. 50 ஆயிரம் ரூபாய்யை சிட்டி யூனியன் பேங்க் […]