காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து மஜக சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் !

image

மஜக தலைமையகம் அறிவிப்பு !
============================

காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து மஜக சார்பில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, திருவாரூர் , கடலூர், திண்டுக்கல், ஈரோடு, வேலூர் ஆகிய பத்து மைய்யங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் .

வருகின்ற ஜூலை 22 வெள்ளி, ஜூலை 23 சனி, ஜூலை 24 ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில், தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும்.

ஜனநாயக வழியில்  நடைபெறும் இப்போராட்டத்தில். பொது மக்களுடன் சமூகநீதி போராளிகளும், மனித உரிமை ஆர்வளர்களும் பங்கேற்பர்

                        
இவண்:
           
M.தமிமுன்  அன்சாரி MLA
              
பொதுச் செயலாளர்
            
மனிதநேய ஜனநாயக கட்சி
                   
18/07/2016