கொட்டும் மழையில் மஜக பொதுச்செயலாளர் வாக்களித்தார் ..!

மே.16.,தமிழக சட்டமன்ற தேர்தல் நாளான இன்று நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக – மஜக கூட்டணி வெற்றி வேட்பாளரும் , மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சொந்த ஊரான தோப்புத்துறையில் கொட்டும் மழையில் முதல் ஆளாக தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்…

– மஜக ஊடகப்பிரிவு