குவைத் புறப்பாடு……

பிப்.22.,

மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனித நேய கலாச்சாரப் பேரவை சார்பில் நாளை குவைத்தில் தமிழர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க தலைவர் மு.தமிமுன் அன்சாரி இன்று சென்னையிலிருந்து AIR INDIA விமானம் மூலம் குவைத் புறப்பட்டார்.

அவருடன் மாநாட்டில் பங்கேற்க பேரா. சுந்தரவள்ளி, தோழர். ஜீவ சகாப்தன் ஆகியோரும் உடன் புறப்பட்டனர்.

அவர்களை மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக் ஆகியோர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
22.02.2024.