புலிவலம்த்தில்….. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா….

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிளை சார்பாக பள்ளிவாசல் நகர் பகுதியில் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால் அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் M.ஷேக் அப்துல்லா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மதிமுக கொள்கை விளக்க மாநில செயலாளர் ஆரூர் சினிவாசன்,அமமுக மாவட்ட பொருளாளர் முருகானந்தம்,,CPI கிளை செயலாளர் அசோகன், DR. அம்பேதகர் மக்கள் நலசங்கம் ஒருங்கினைப்பாளர் வினோபாலா, மஜக மாவட்ட மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சித்திக், மாவட்ட பொறுப்பாளர் சரவெடி சக்திவேல், ஊர் பிரமுகர் C.செல்வராஜ், பாசித், ரியாஸ், ரஹ்த்துல்லா, கார்த்தி, அடியற்கை நூர்முகமது, அப்துல்ரஹ்மான், சீனிவாசன், பன்னீர்செல்வம், ஷாஜஹான், மீசை செல்லப்பா உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#திருவாரூர்_மாவட்டம்
#MJKitWING
26.01.2024.