பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்…

1500 பேர் பங்கேற்க கோவை மாநகர் மாவட்ட மஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…

மாநில செயலாளர் M.H.ஜாபர்Bஅலி பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்…

ஜன.25.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் M.H.ஜாபர் அலி, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் PMA.பைசல் ஆகியோர் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்டத்தில் இருந்து 1500-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் M.சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள்d ஹனீப், A.S.ஜாபர் சாதிக், அன்வர் பாஷா, இளைஞரனி செயலாளர் MMR.முஜீப், இளைஞர் அணி பொருளாளர் அசார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பயாஸ், பொருளாளர் அப்துல் சலீம், துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், அப்துல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பைரோஸ் கான், அபு, இப்ராஹிம், அபி, நர்சரி ஷாஜகான், MJTS நிர்வாகிகள் ஷாஜகான், ரியாஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
24.01.2024.