You are here

ஜீன் 24,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சின் இடை தேர்தலில் 9-வது வார்டிற்கான வேட்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் அவர்கள் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை இன்று தேர்தல் நடத்தும் அலுவரிடம் வழங்கினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன், மாவட்ட அணி நிர்வாகிகள் பதுருதீன், முத்து, நிசாத், ஒன்றிய துணை செயலாளர்கள் பாவா, ஆசிப் ஒன்றியத்துக்குட்பட்ட கிளை நிர்வாகிகள் அக்ரம், அசார், சாஜித், ஆசிக், மாலிக், ரியாஸ், ஜாசர், பைசல், இர்பான், காலித், நசிம் மற்றும் செயல்வீர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#ஆதலையூர்_கிளை
#நாகை_மாவட்டம்
MJKITWING
24.6.2022

Top