
கடலூர்.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பண்ரூட்டி நகராட்சியின் 3-வது வார்டில் B.யாசின் அவர்களும் 8-வது வார்டில் S.நூர் முஹம்மது அவர்களும் போட்டியிடுகின்றனர்.
இன்று அவர்கள் (03.02.2022) தனது வேட்புமனுவை மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் தலைமையில் சென்று தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் மன்சூர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_மாவட்டம்
03.02.2022