
மார்ச்.30.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுந்தரம், அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க கோரி சத்தியமங்கலம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக், அவர்கள் உரையாற்றினார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சத்தியமங்கலம் நகர செயலாளர் சலீம், அவர்கள் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#பவானி_சாகர்_சட்டமன்ற_தொகுதி
29.3.2021