புருணையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வந்த தமிழர்கள்!! கோவையில் வரவேற்று உதவிகள் செய்த மஜகவினர்!!





ஜுலை:03.,

கொரோனா இடையூறுகளால் தாயகம் வர பல இடையூறுகளை கடந்து புருணையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி, கேரளா, தஞ்சை, நாகப்பட்டினத்தை, சேர்ந்தவர்கள் கோவை விமான நிலையம் வந்தனர்.

அவர்களுக்கு உதவும் பொருட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், அவர்களின் அறிவுத்தலில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், ஆகியோரின் ஆலோசனையின் பேரில், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், ஆகியோர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.

பின்பு அரசு விதிகளின்படி அவர்கள் தனிமைப்படுத்து தலில் தங்கவைக்கப்பட்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.07.2020