மறைந்த கோவை சிறைவாசி ஒஜீர் அவர்கள் குடும்பத்திற்கு வாக்குறுதியளித்த நிலம் ஒப்படைப்பு..!

கோவை.ஜன.13., கோவை சிறைவாசி சகோ.ஒஜிர் அவர்கள் கடந்த 05.10.2016 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அதை தொடர்ந்து அவரின் நல்லடக்கத்தில் பங்கேற்ற சமுதாய தலைவர்கள் பலரும் அக்குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிப்பதாக தெரிவித்தனர், மஜக சார்பில் […]

வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!

வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் […]

பாஜக H.ராஜாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் – தனியரசு, கருணாஸ், அன்சாரி கடும் கண்டனம்!!

(#தமிழக_கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் தனியரசு MLA, #முக்குலத்தோர்_புலிப்படை_தலைவர் கருணாஸ் MLA, #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை…) “தமிழை ஆண்டாள்” என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன்வைத்து பாஜக […]

சிறைவாசிகள் விடுதலை! சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!

சென்னை.ஜன.11.,  சட்டசபையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று (11-01-2018) பேசினார். அவரது உரையின் துவக்கமாக அனைவருக்கும் பொங்கல் முன் வாழ்த்துக்களை கூறினார். பிறகு மத்தியில் கூட்டாட்சி – […]

No Image

மஜக தலைமை நியமண அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக  வழக்கறிஞர் சங்க செயலாளராக காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த லெட்சுமனன் அவர்களது மகன் #அஹமது_ஜெய்லானி_MABL (8072716228) அவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முழு […]