மஜக தலைமையக அறிவிப்பு..! ஒழுங்கு நடவடிக்கை!

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் வட சென்னை மாவட்டச் செயலாளர் அஜீம், முன்னாள் வட சென்னை மாவட்டப் பொருளாளர் தாஹா, கடலூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் பரங்கிபேட்டை இலியாஸ் மற்றும் பரங்கிபேட்டை கிளை செயலாளர் சாஹூல் ஹமீது பாஷா ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது, அதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட அனைவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

எனவே கட்சி ரீதியில் யாரும் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இவன்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10-02-2018