NTF சார்பில் மண்ணடியில் நடைபெற்ற குடியரசு தினசிறப்பு பொதுக்கூட்டம்..! ஹாரூன்ரசீது கண்டன உரை…!

சென்னை.ஜனவரி.28.., தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக சென்னை மண்ணடியில் குடியரசும் குடிமக்களும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் தமுமுக நிறுவனர்களில் ஒருவரான விஞ்ஞானி N.S.அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில […]