ஆம்பூர்.டிசம்பர்.16.., திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் நகர செயலாளர் M.பிர்தோஸ் அஹ்மத் தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாவட்டச் செயலாளர் M.ஜஹீருஸ் ஜமா முன்னிலை வகித்தார். இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்தனர். இதில், மாவட்ட துணைச் செயலாளர்கள் S.M.ஷாநவாஸ் T.R.முன்னா(எ)நஸீர் MJTS மாவட்டச் செயலாளர் T.D. அப்ரோஸ் அஹ்மத் நகர பொருளாளர் தப்ரோஸ் அஹ்மத், நகர துணைச் செயலாளர் அஷ்பாக் அஹ்மத், நகர மருததுவ அணிச் செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞரணி செயலாளர் இம்ரான் அலீம் டிஷ் நாசிர் மற்றும் மஜக தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரளாக பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு கைதாகினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்திருப்பத்தூர்மாவட்டம்.
You are here
Home > Posts tagged "மஜகவினர்ஏராளமானவர்கள்_கைது."