பிப்.23., பாரபட்ச குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கோவையில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் கோவை ஆத்துப்பாலத்தில் 3நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அவை தலைவர் நாசர்உமரி, அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 22.02.2020
You are here
Home > Posts tagged "நாசர்உமரி அவர்கள் கண்டன உரை!"