பவானி நதியில் ஆலைக்கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்…
ஈரோடு, திருப்பூர், கோவை, மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான பவானி நதியில் ஆலைக்கழிவுகள் கலப்பதையும், இன்னொரு நொய்யல் ஆறாக பவானி ஆறு மாறுவதை தடுத்திட வலியுறுத்தியும் P.L.சுந்தரம் Ex MLA தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் […]