ஆவடியில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்…

சென்னை,ஏப்.01.,  சென்னை ஆவடியில் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று மாவீரன் திப்பு சுல்தான் திடல் அருகில் நடைபெற்றது. மஜக […]