ஆகஸ்ட்: 27., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மேலப்பாட்டம், கரிசல்குளம், குறிஞ்சி நகர், ஆகிய பகுதிகளில் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில், கிருமி நாசினி தெளித்து பணியில் மஜக வினர் ஈடுபட்டனர். இதில் விவசாய அணி மாவட்ட செயலாளர் பெரியசாமி, மற்றும் நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 27.08.2020
You are here
Home > கொரோனா தடுப்பு நடவடிக்கை (Page 4)