பாபர் மஸ்ஜீதை அதே இடத்தில் கட்ட வேண்டும்..! மஜக போராட்டத்தில் திருமுருகன் காந்தி எழுச்சியுரை…!!

திருவள்ளூர். டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நேற்று டிசம்பர்-6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் […]

சேலத்தில் ஹாதியாவை வரவேற்ற மஜக நிர்வாகிகள்…!

சேலம்.நவ.29. உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நேற்று சேலம் சிவராஜ் மருத்துவ கல்லூரிக்கு தனது படிப்பை தொடர வந்த ஹாதியாவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா மற்றும் மாணவர் […]

மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!

கோவை.நவ.24., மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  மாநிலதுணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட […]

நடிகர் விஜய்க்கு குரல் கொடுத்த சமூகம் ஜோயல் பிரகாஷை மறந்துவிட்டது வருத்தமளிக்கிறது..! மாணவர் இந்தியா

சென்னை.நவ.15., சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் இயக்கங்கள் மற்றும் முற்போக்கு மாணவர் கூட்டமைப்பு சார்பாக  அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் பிரகாஷ் தற்கொலையில் ஆதாரங்கள் இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாநில […]

மங்கலப்பேடையில் மஜகவின் மாபெரும் எழுர்ச்சி..

கடலூர்.நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலப்பேட்டை கிளை சார்பாக புதிய அலுவலகம்     மற்றும் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் N.N.இப்ராஹிம்  திறந்து […]