நாகூர் தர்கா அலங்கார வாசலில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக அடையாள தர்ணா! தைமிய்யாபங்கேற்பு!

ஜன.20, நாகூரில், அம்பேத்கார் மக்கள் புரட்சி மன்றம் ஒருங்கிணைத்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தர்கா அலங்கார வாசலில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். […]