கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை! அச்சன்புதூர்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்திய மஜகவினர்!!

தென்காசி: ஏப்ரல். 03., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூர் கிளை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் அச்சன்புதூர் பகுதிகளில் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது மற்றும் […]