நெய்வேலியில் குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு விளக்கப் பொதுக்கூட்டம்! எஸ்எஸ் ஹாரூன் ரசீது கண்டனஉரை..!!

ஜன.22, நெய்வேலியில் கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கிய விளக்க பொதுக்கூட்டம் அண்ணாதிடலில் ஹாஜி.சா.சுல்தான் முகைய்தீன் தலைமையில் எழுச்சியோடு நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது […]