சட்ட சபையை ஒத்தி வைக்க வேண்டும்! டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.! கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதமி முன் அன்சாரி MLA பேச்சு!

சென்னை.மார்ச்.20.,

இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்ப்பு கொண்டு வந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது…

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தையே சீர்குலைத்திருக்கிறது

போப் ஆண்டவர் இருக்கும் வாடிகன் தேவாலயம், புனித மெக்கா, திருப்பதி கோயில் ஆகியவற்றிலெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து பின்பற்றப்படுகிறது.

முன் எச்சரிக்கையாக ஒருவருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளி விட்டு அமர வேண்டும் என சொல்லும் போது, நாமும், அதை பின்பற்றும் வகையில் நமது சட்டமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைப்பதோடு, டாஸ்மாக் கடைகளையும் மூடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
20-03-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.