குருபாணி  மாடுகளை ஏற்றி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து  ஓட்டுநரை அடித்து உதைத்த இந்து முன்னணினர்..! கண்டித்து சாலை மறியல் செய்த மஜகவினர்..!!

சேலம்.ஆக.19., இன்று சேலம் மாவட்டம் கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி அருகில் குர்பானி மாடுகளை ஏற்றி வந்த இரண்டு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து. உடன் வந்தவர்களையும் அடித்துள்ளனர் இந்து முன்னணியினர்.

இதை கண்டித்து சேலம் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சியினர் (மஜக) சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் சேலம் மாநகர் மாவட்டம் துணை செயலாளர் மெஹப்புப் அலி மற்றும் மாவட்ட ஒன்றியா நகர நிறுவாகிகள் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#சேலம் _மாநகர்_மாவட்டம்