பத்தாம் வகுப்பில் மும்பை தமிழ் மாணவர்களும் தேர்ச்சி! அமைச்சர் செங்கோட்டையனுக்கு மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நன்றி..!
2019-2020 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தமிழக அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மும்பையை சேர்ந்த தமிழ் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் […]