குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலமிட்டு போராடிய மஜகவினர்!

#போராட்டத்தில்இந்துசகோதரசகோதரிகள்பங்கேற்பு!! மேட்டுப்பாளையம் டிச.31.,பாரபட்ச முறையில் மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் விரோத குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய அளவில் ஒட்டுமொத்த மக்களும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர், அதை தொடர்ந்து கோவை வடக்கு […]

முப்படைகளுக்கும் ஒரே தலைமை பதவி, இந்திய ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல : முதமிமுன் அன்சாரி MLA

#மஜக பொதுச்செயலாளர் அறிக்கை..!!! இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரே ராணுவ தலைமை தளபதி தான் செயல்படுவார் என தீர்மானித்து, அதன் படி பிபின் ராவத் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதுவரை முப்படைகளின் தலைமை பொறுப்பு […]

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சங்கராபுரத்தில் மக்கள் எழுச்சி..!! எஸ்எஸ்ஹாரூன்ரசீது கண்டன உரை

கள்ளக்குறிச்சி.டிசம்பர்.30., குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்தும், அதை திரும்ப பெறக்கோரியும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளிளும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்று […]

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நூதன போராட்டம், மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கைது.!

திருப்பூர்.டிசம்பர்:30 பாரபட்ச முறையில் மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் விரோத குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய அளவில் ஒட்டுமொத்த மக்களும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர், அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழக தலைநகர் […]

கத்தார் QISF விழிப்புணர்வு நிகழ்ச்சியில் MKP நிர்வாகிகள் பங்கேற்பு..!

தோஹா.டிசம்பர்.29., கத்தார் மன்சூரா பகுதியில் QISF தமிழக பிரிவு சார்பாக “புதிய சட்டத்திருத்தங்களும், பறிக்கப்படும் உரிமைகளும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அயல்நாட்டு பிரிவான மனிதநேய […]