கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாபெரும் இரத்த தான முகாம் ஆசியன் டவுன் (சனயா பகுதி) மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் (18-12-2021) அன்று மாலை நடைபெற்றது. கத்தாரிலுள்ள இந்திய தூதரகத்தின் கிளை அமைப்பான ICC நிர்வாகி திரு அனிஷ் அவர்கள் இரத்ததான முகாமை துவக்கிவைத்தார். நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக ICC தலைவர் திரு.பாபுராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார், QMF கத்தார் தலைவர் கடலூர் முஸ்தஃபா, ஐக்கிய தமிழ் மன்ற ( UTF ) ஒருங்கிணைப்பாளர் நாசர், கத்தார் சஹாபாக்கள் நூலக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் அவர்கள் MKP கத்தார் மண்டல நிர்வாகம் சார்பாக 2022 ஆண்டிற்கான காலண்டரை வெளியீடு செய்தார். இம்முகாமில் 120-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் உத்தமபாளையம் உவைஸ், மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அஹமது, மண்டல துனைச் செயளாலர்கள்
MKP – மனிதநேய கலாச்சாரப் பேரவை
கத்தார் MKP சார்பில் இணையவழியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி..!
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது... மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை..!! மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக புலம்பெயர் தமிழர் வாரியம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு இணைய வழி "நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி" மற்றும் வாரியத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கும் கருத்தரங்கம் காணொளி மூலம் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன் தலைமை தாங்கினார், தலைமை செயற்குழு உறுப்பினர் உத்தமபாளையம் உவைஸ், மண்டல பொருளாளர் நிசார் அஹமது மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் சிதம்பரம் நூர், பரங்கிப்பேட்டை ரஜ்ஜாக், பாரூக், திருச்சி நசீர் பாஷா, மேலப்பாளையம் பத்தாஹ், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஜூபைர், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல துணைச் செயலாளர் கருப்பூர் உபைஸ் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹுசைன் தொகுப்புரை வழங்கினார், கத்தார் மண்டல பொருளாளர் நிசார் அஹமது வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறப்பு அழைப்பாளர்களாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை
குவைத் மஜகவின் சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி…!
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பாக செப்டம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குவைத் சிட்டி பாலிவுட் உணவகத்தில் சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது மஜகவின் மார்க்க பிரிவாம் இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP சார்பாக கடந்த ரமலான் மாதத்தில் நடைபெற்ற தொடர் காணொளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையேற்று தொகுத்து வழங்க மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முகம்மது அவர்கள் கிராத் ஓதி துவக்கியத்துடன் இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திண்ணை தோழர்கள் பிரச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோ.முகவை அப்பாஸ் அவர்கள் கலந்துகொண்டு இதுபோன்று இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார் இதில் வெற்றிபெற்ற மொத்தம் 8 நபர்களில் குவைத்தில் உள்ள 6 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தாயகத்தில் உள்ள 2 வெற்றியாளர்களுக்கு பரிசுகளை நேரடியாக அவர்களது முகவரிக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது #பரிசுகள்_பெற்ற_வெற்றியாளர்கள் : - நிரவி ஹாஜா நஜ்முதீன், குவைத் -
குவைத் மண்டல சுதந்திர தின கருத்தரங்கம் !
குவைத்.ஆக.23., குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை #MKP சார்பாக 75வது இந்திய #சுதந்திர_தின பவள விழாவை முன்னிட்டு இந்திய எனும் சிந்தனை என்ற தலைப்பில் காணொளி கருத்தரங்கம் கடந்த 20-08-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் துவக்கமாக மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன் அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தி துவக்கி வைக்க ரிக்கை கிளை செயலாளர் நாச்சியார்கோயில் சுல்தான் ஆரிப் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் கர்நாடக ஆட்சியருமான தோழர் சசிகாந்த் செந்தில் IAS அவர்கள் மற்றும் மஜகவின் மாநில துணை செயலாளர் சகோ. புதுமடம் அனீஸ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் முதலில் உரையாற்றிய தோழர் சசிகாந்த் செந்தில் IAS அவர்கள், அவரது உரையில் இந்திய என்பது பல்வேறு மதம் மொழி கலாச்சாரம் உள்ளடக்கிய நாடு இதில் அனைவரும் எந்த பாகுபாடுமின்றி இந்தியர் என்ற சிந்தனையில் ஓரணி சேரவேண்டும் என்றும் பாசிசம் போற்றும் மதரீதியிலான பிரிவினைகளை களைந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று
MKP கத்தார் மண்டலம் சார்பில் 75வது இந்திய சுதந்திர தின சிறப்பு காணொளி கருத்தரங்கம்..! மஜக பொதுச்செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை..!!
கத்தார். ஆக.22., மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலரம் சார்பாக 75ஆம் ஆண்டு "சுதந்திர தின" பவளவிழா Zoom காணோலி நிகழ்ச்சி கடந்த 20.08.21 வெள்ளிக்கிழமை கத்தார் நேரப்படி மாலை 6.30 மணியளவில் கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் நடைபெற்றது. ஜலாலுதீன் இம்தாதி அவர்கள் பாடிய சுதந்திர தின தியாக பாடலுடன் தொடங்கப்பட்டது. அதன் தொடக்கமாக கத்தார் மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அகமது அவர்கள் தொகுப்புரை வழங்கினார். மண்டல துணைச்செயலாளர் பரங்கிபேட்டை அப்துல் ரசாக் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் வரவேற்புரை வழங்கினார். அதனை தொடந்து முன்னால் துணைச்செயலாளர் புதுமடம் பைசல் அவர்கள் கத்தார் மண்டல செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு சிறப்பாக அறிமுக உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA, Ex. MLA அவர்கள் கலந்துக்கொண்டு "பாசிசமும் சுதந்திர" போராட்டமும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் "சுதந்திர போரில் திப்புசுல்த்தான்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாநில