வேலூர் தொகுதி 52-வது வார்டு பகுதியில் S.S.ஹாருன் ரசீது வாக்கு சேகரிப்பு…

ஏப்.30., வேலூர் தொகுதிக்குட்பட்ட 52-வது வார்டு பகுதியில் அதிமுக+மஜக கூட்டனி கட்சி வேட்பாளர் S.S.ஹாருன் ரசீது அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள். உடன் அதிமுக மாவட்ட பொருளாலர் நீலகண்டன் அவர்களும் மற்றும் […]

நாகை தொகுதி திருமருகல் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு…

ஏப்.30., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். […]

மஜகவின் வெற்றி வேட்ப்பாளர்கள் S.S.ஹாரூன் ரஷீத் மற்றும் M.தமிமுன் அன்சாரி ஆகியோறது வேட்ப்பு மனு ஏற்பு…

ஏப்.30., அதிமுக கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சி வெற்றி வேட்ப்பாளர்கள் வேலூர் தொகுதியின் வேட்பாளர் S.S.ஹாரூன் ரஷீத் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியின் வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி ஆகியோறது வேட்ப்பு மனுக்கள் இன்று தேர்தல் ஆணையத்தின் […]

மஜக வேட்பாளர்கள் இன்று வேட்ப்பு மனு தாக்கல்…

ஏப்.28.,மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளான வேலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இன்று(28-04-2016) வேட்ப்பு மனு தாக்கல் செய்தனர். இதில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் மஜகவின் மாநில பொருளாளர் […]