கொரோனா காலத்தில் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தும்! மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்! விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!

ஜுன்.21., கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் விருது நகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்கள் கடன் தவணைகளை கட்ட வற்புறுத்தி பெண்களிடம் கடும் […]