எள்ளேரியில் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! தைமிய்யா பங்கேற்பு..!

கடலூர்.பிப்.03.., மதரீதியாக, இன ரீதியாக, இந்தியாவை பிரிக்கும் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக கடலூர் மாவட்டம் லால்பேட்டையை அடுத்து உள்ள எள்ளெரியில் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் விளக்க […]

மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாட்டில் குடியுரிமை பறிப்பு சட்டத்திற்கெதிரான ஆலோசனைக் கூட்டம்.! தைமிய்யா பங்கேற்பு.!

சென்னை.ஜனவரி.14., மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் CAA, NRC, NPR போன்ற சட்டத்திற்கெதிரான போராட்த்தை மேலும் […]