மதுரையில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவரை நல்லடக்கம்bசெய்த மஜகவினர்

மே.13., மதுரை கிடாரிபட்டி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற நபர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முபாரக், […]

காட்டுமன்னார்கோயில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு!

மே-3, காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் வாங்கி பருகினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட […]

மஜக பொள்ளாச்சி நகரம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் கட்சியில் பணியாற்றக்கூடிய ஏழ்மை […]

கொரோனா சிகிச்சை நிலவரம்! அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு..!

ஏப்ரல்.25., இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. விஜயபாஸ்கர் அவர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அலைபேசியில் உரையாடினார். தற்போது அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பில் கிசிச்சைப் பெற்று […]

காவல்துறையினருக்கு நோய்எதிர்ப்பை அதிகரிக்கும் மூலிகை தொகுப்பு : சஞ்சீவிபார்மா உடன் இணைந்து நெல்லை மாநகர் மஜகவினர் வழங்கினர்!

ஏப்ரல்.24., நெல்லை மாநகர் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் சஞ்சீவி பார்மா இணைந்து ஊரடங்கிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மூலிகை மருந்துகளான கபசுர குடிநீர், […]