அயோத்தி தீர்ப்பு! , நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்!

#மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA., அறிக்கை! பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் ? என்ற வழக்கின் தீர்ப்பை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தீர்ப்பு என்பது நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைய கூடாது. […]