குவைத்.ஜனவரி.25.., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக 71-ம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் நேற்று 24.01.2020 வெள்ளிக்கிழமை மண்டலச் செயலாளர் நீடூர் முகம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது அவர்கள், மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தும் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்வின் துவக்கமாக இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணைச் செயலாளர் இலங்கை மன்சூர் அவர்கள் கிராத் ஓதி துவக்கிவைக்க மண்டல துணைச் செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாசில் கான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதலே பல்வேறு தமிழ் சார்ந்த அரசியல் கட்சி, இஸ்லாமிய சங்கங்கள், பொது நல அமைப்பு, தொண்டு நிறுவனங்கள், தமிழ் உணர்வாளர்கள் என பல்வேறு இயக்கத்தினரின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் குவைத் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டு ஜாதி மதம் பேதமின்றி குருதி கொடை வழங்கி மனிதநேயத்தை பறை சாற்றினர், குருதி கொடை வழங்கிய அனைவருக்கும் நாகை
You are here
Home > Posts tagged "குவைத் மண்டல நிர்வாகிகள்"