Latest Posts
சிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் ….! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!தென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்!!மஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்!!குடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்!!மஜக தலைமையக நியமன அறிவிப்பு! மஜகவின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிப்பு
மார்ச் 26 – அரசியல் மறுமலர்ச்சி மாநாடு : மாநாட்டுக்கு வருகை தருவோர் கவனத்திற்கு
Category: செய்திகள், மஜக அறிவிப்புகள்
தூர மாவட்டங்களிலிருந்து இரவு புறப்பட்டு காலை வரும் மனிதநேய சொந்தங்கள் தங்குவதற்கு காஞ்சி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் துணைப்பொதுச் செயலாளர் மைதீன் உலவி (9443059620 , 9843906424) அவர்களையும் , மேற்கு மாவட்டங்களிலிருந்து வருகை தரக் கூடியவர்கள் அவைத்தலைவர் நாசர் உமரி (9543175577) அவர்களையும் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் . காலை முதல் மண்டபங்களில் தங்கக் கூடியவர்கள் கட்டணத்துடன் கூடிய மதிய உணவுப் பொட்டலங்களை பெற சகோதரர்கள் திருவொற்றியூர் நாசர் (9884746188) , நாசர் (9840345307) , முபாரக் (8220846837) ஆகியோரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மாநாட்டு திடலில் மதியம் 2 மணி முதல்
பிரபல மார்க்க அறிஞரும் , தமுமுகவின் முன்னால் அமைப்பாளரும் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனருமான அண்ணன் P.ஜெய்னுலாபுதீன் அவர்களுக்கு மஜக சார்பில் அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா . நாசர் அவர்கள் நேரில் வழங்கினார்கள் . அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , மாநில செயலாளர் A. சாதிக் பாட்ஷா ஆகியோரும் உடன் சென்றனர் . 20 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு நெகிழ்வாகவும் , இனிமையாகவும் அமைந்தது . அனைவரையும் உபசரித்த அண்ணன் அவர்கள் மஜகவின் பணிகளை ஆர்வமுடன் கேட்டறிந்து , மாநாடு வெற்றி பெற துவா செய்வதாகவும் கூறினார் . முன்னதாக ததஜ தலைமையகத்திற்கு
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் பிரபல இயக்குனர் அமீர் அவர்களை சந்தித்து அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டு அழைப்பிதழை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். உடன் தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் MMH.முபாரக் அவர்களும் சென்று இருந்தார். -மஜக ஊடக பிரிவு
எதிர்வரும் மார்ச்.26 அன்று நடைபெற இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு அழைப்பு பணியில் மாநில வர்தக அணி செயளாலர் N.E.M.யூசுப்ராஜா அவர்கள் அய்யம்பேட்டை தொழில் அதிபர் லக்கி சாப்ஜி, DR. M.A.ரஜாக் ஜானி.புதல்வர் Dr.A.M. அஸ்லம்,அஞ்சுமன் பதர்பள்ளிவால் இமாம் அப்துல் மாலீக் மன்பயீ, மணக்காட்டு பள்ளிவாசல் தலைவர் வாலன் அக்பர் துணைத்தலைவர் உச்சி ரஹ்மான்பாட்சா, மற்றும் பலபேர்களை மஜக மறுமலர்ச்சி மாநாடுவில் கலந்து கொள்ள அழைத்த போது…
மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையக அறிவிப்பு : (மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு இறையருளால் எதிர்வரும் மார்ச் 26 , 2016 சனிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் சென்னை OMR சாலையில் உள்ள YMCA திடலில் நடைபெறவிருக்கிறது . தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார்கள் . ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூட மைதானங்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன . இரவு புறப்பட்டு காலை வந்து சேரும் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திருமண