திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாக கூட்டம்…

திண்டுக்கல்.பிப்.25., திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில் நிர்வாக கூட்டம்   நேற்று 24-02-2017 இரவு 09:00 மணியலவில் நடைபெற்றது. இக்கூட்டம் மாணவர் இந்தியா மாவட்ட  செயலாளர் முகமது ஃபிர்தெஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் நவ்பல், […]

No Image

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், ஷெல் சமையல் எரிவாயு,  நாஃப்தா போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமான ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருக்கும் இடங்களில் […]

சிங்கப்பூரில் நூல் அறிமுகம் தமிமுன் அன்சாரி.MLA சிறப்புரை!

சிங்கப்பூர்.பிப்.25., புதிய நிலா இதழின் 21ம் ஆண்டு துவக்க விழா மற்றும் ‘சிறகிருந்தால் போதும்’ நூல் வெளியீடு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில்  05-03-2017 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழூற்று மு.தமிமுன் […]

நாகையில் கருவேலமரங்கள் அகற்றும் பணிகள் தீவிரம்! MLA நேரில் ஆய்வு!

நாகை. பிப்.24., நடப்பு பதினைந்தாவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் மஜக பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள், தனது முதல் கன்னிப்பேச்சில் தண்ணீரை உறிஞ்சி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல […]

வட சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மஜக கொடி ஏற்றுதல் & பெயர் பலகை திறப்பு…

வடசென்னை மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. ஏழு இடத்தில மஜக கொடி ஏற்றப்பட்டது, மூன்று இடத்தில் பெயர் பலகை திறக்கப்பட்டது.  பொதுச்செயலாளர் […]