ஆந்திர எல்லை அருகில் வேலூர் (மே) மாவட்டம் கொள்ளப்பள்ளியில் மஜக கிளை உதயம்…

வேலூர்.மார்ச்.21., தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைக்கு அருகில் வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம்  ஒன்றியம் கொள்ளப்பள்ளியில் மஜக புதிய கிளை நேற்று உதயமானது. நேற்று குடியாத்தம்  ஒன்றியம் கொள்ளப்பள்ளியில் மஜக ஆலோசனை கூட்டம் ஒன்றிய […]

திரு.டிடிவி தினகரனை சந்தித்து மஜக தலைவர்கள் வாழ்த்து…

சென்னை,மார்ச்.21., அஇஅதிமுகவின் துணைப் பொது செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான திரு.டிடிவி. தினகரன் அவர்களை அதிமுகவின் துணைப் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டதற்கும், ஆர்.கே.நகர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை […]

காயல்பட்டினத்தில் சட்டவிரோத கட்டிடத்தை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் துறை அமைச்சரை சந்தித்து மஜக மனு…

தூத்துக்குடி,மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு KC.கருப்பணன் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை […]

காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மஜக MLA விடம் கோரிக்கை மனு…

தூத்துக்குடி, மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமையகத்தில் சந்தித்து பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA  […]

கரம்பக்குடியில் எழுச்சியாக நடந்த மஜகவின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்…

புதுகை. மார்ச்.20., நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் “மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்” வெகு சிறப்பாக நடைபெற்றது. மஜக புதுக்கோட்டை  மாவட்ட துணை செயலாளர் கரம்பக்குடி முகம்மது ஜான் […]