தஞ்சை விவசாயிகள் போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு .!

தஞ்சை.ஏப்.10., தஞ்சாவூரில் தொடர்ந்து 14 நாட்களாக தோழர் மணியரசு தலைமையில் காவிரி மீட்புக் குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் […]

திருச்சியில் மஜகசார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

திருச்சி.ஏப்.10., திருச்சி மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அரியமங்கலத்தில் மஜக தண்ணீர் பந்தலை மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் அவர்கள் திறந்து வைத்தார். காஜாமலையில் மஜக மோர் பந்தலை பொதுச் செயலாளர் M.தமிமுன் […]

காயல்பட்டினத்தில் மதுக்கடையை அனுமதிக்க கூடாது மாவட்ட ஆட்சியரிடம் மஜக மனு…

தூத்துக்குடி,ஏப்.10., காயல்பட்டிணம் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பிரதான சாலையான காயல்பட்ட்டணம் புற வழிச்சாலையில் மதுபான கடைக்கு அனுமதி வழங்க கூடாது என கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனு […]

கல்லூரி விழாவில் மஜக & மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்பு..!

சென்னை.ஏப்.09., இன்று தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி  சாதனையாளர்கள்  நாள் விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மற்றும் மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்றனர், மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி […]

நாகை நகரத்தில் மஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்..!

நாகை.ஏப்.09., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் நாகை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிலிருந்து விலகிய ஏராளமானோர்கள்  தங்களை மஜகவில் […]