பண்ரூட்டியில் மஜக சார்பில் நீட் தேர்வை நீக்க கோரியும், அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்..

கடலூர்.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ரூட்டி நகரில் நீட் தேர்வை விலக்க கோரியும், மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) […]

திருப்பூரில் இரயில் மறியல் மாணவர் இந்தியா அமைப்பினர் கைது..!

திருப்பூர்.செப்.05., மாணவர் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்டம் சார்பில் மருத்துவக் கல்லூரியில் சேர முழு தகுதியான மதிப்பெண்கள் இருந்தும், நீட் தேர்வு எனும் சதியால் வாய்ப்பு மறுக்கப்பட்டு,  இறுதியில் உயிரிழந்த அரியலூர் மாவட்ட சகோதரி […]

தமிழக மீனவர்கள் விடுதலை!

நாகை.செப்.04., இலங்கை கடற்படையால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 80 மீனவர்கள் நேற்று (03.09.17) விடுதலை செய்யப்பட்டார்கள். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று (04.09.17) இந்திய […]

தூத்துக்குடி (தெ) மாவட்டம் மஜக ஆத்தூர் கிளையின் சார்பாக கிரிக்கெட் போட்டி..!

தூத்துக்குடி.செப்.04., கடந்த 20-08-2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் M.com அவர்கள் மஜக ஆத்தூர் கிளையின் சார்பாக நடத்தப்படும் கிரிக்கெட் சுற்று […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக அ.அப்துல் வாஹித் (மேலப்பாளையம்) அவர்கள் நியமிக்கப்படுகிறார். அ.அப்துல் வாஹித். 1 வது தெரு. கரீம் நகர். மேலப்பாளையம். திருநெல்வேலி-627 005. இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு […]