பண்ரூட்டியில் மஜக சார்பில் நீட் தேர்வை நீக்க கோரியும், அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்..
கடலூர்.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ரூட்டி நகரில் நீட் தேர்வை விலக்க கோரியும், மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) […]